புதன், 10 டிசம்பர், 2008

இரு மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம்


வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல் எதிர்வரும் 2009ம் ஆண்டும் பெப்ரவரி 07ம் திகதி நடைபெறும் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விசேட வர்த்தக மானி அறிவித்தல் மூலம் மாகாண ஆளுநரினால் கலைக்கப்பட்டது. வடமேல் மாகாணத்தில் புத்தளம், குருணாகல் மாவட்டங்களும், மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்கள் அடங்குகின்றன. மாகாண சபைக்கான தேர்தலுக்கான மனுதாக்குதல் டிசம்பர் 28ம் திகதியிலிருந்து ஜனவரி.02ம் திகதி வரை செய்யமுடியும் என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: