புதன், 10 டிசம்பர், 2008

யாழ்.நகர கட்டளைத் தளபதியை நாய் கடித்து குதறியது



யாழ் நகர கட்டளைத் தளபதி பிரிகேடியர் மார்க் ஊரெழுப் படைமுகாமிற்கு நேற்று மாலை பலத்த பாதுகாப்பின் மத்தியில் சென்ற இறங்கியபோது இவரை படையினரால் வளக்கப்பட்ட நாய் ஒன்று கடித்துக் குதறியதாம்.

இதனையடுத்து பாதுகாவலர்களால் குறிப்பிட்ட நாய் சுடப்பட்டதுடன், பிரிகேடியர் மார்க்கும் சிகிச்சைக்காக பலாலி தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: