யாழ் நகர கட்டளைத் தளபதி பிரிகேடியர் மார்க் ஊரெழுப் படைமுகாமிற்கு நேற்று மாலை பலத்த பாதுகாப்பின் மத்தியில் சென்ற இறங்கியபோது இவரை படையினரால் வளக்கப்பட்ட நாய் ஒன்று கடித்துக் குதறியதாம். |
இதனையடுத்து பாதுகாவலர்களால் குறிப்பிட்ட நாய் சுடப்பட்டதுடன், பிரிகேடியர் மார்க்கும் சிகிச்சைக்காக பலாலி தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
புதன், 10 டிசம்பர், 2008
யாழ்.நகர கட்டளைத் தளபதியை நாய் கடித்து குதறியது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக