புதன், 10 டிசம்பர், 2008

புலனாய்வுத்துறையின் எச்சரிக்கையால், 13 டோறாக்கள் ரோந்து நடவடிக்கையில்



விடுதலைப் புலிகள் குடாநாட்டின் படைத்தளங்கள் மீது கடல்வழியாகத் தாக்குதல்களை நடத்தலாம் என படைப்புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இதனையடுத்து கடற்படையினர் நாகர்கோவில் தொடக்கம் காரைநகர் வரை பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்னர்.

தினமும் இரவு பகலாக 13 கடற்படை டோறாப் படகுகள் நாகர்கோவிலுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் தீவிர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை: