புதன், 17 டிசம்பர், 2008

சிறிலங்காப் படையில் சிறுவர் இராணுவம்



சிறிலங்காப் படையில் சிறுவர் இராணுவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. நேற்றை தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரில் 32 உடலங்கள் விடுதலைப் புலிகளால் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒருவர் சிறுவராக இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிள் சிறுவர்களை படையில் இணைத்து வருவதாக சிறிலங்கா சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில் சிறுவர் படையணி சிறிலங்கா இராணுவத்தில் இருப்பது அம்பலமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: