| வவுனியாவில் ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் ஒருவர் இன்று சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். |
ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான ரி.எம்.தவச்செல்வம் என்பவரே அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார். வவுனியா தொடருந்து நிலைய வீதியில் உள்ள அவரது வீட்டில் இன்று சனிக்கிழமை பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். |
திங்கள், 13 அக்டோபர், 2008
வவுனியாவில் ஐ.தே.க. அமைப்பாளர் சுட்டுக்கொலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக