வடபோர்முனையான யாழ். முகமாலையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். |
முகமாலை முன்னரங்கப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 6:30 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் செறிவான எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் டாங்கி சூட்டாதரவுடகளுடன் பெருமெடுப்பில் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் இன்று முற்பகல் 11:30 நிமிடம் வரை தாக்குதல் நடத்தி படையினரின் முயற்சியினை முறியடித்தனர். இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். |
வெள்ளி, 17 அக்டோபர், 2008
முகமாலையில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி 40 பேர் காயம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக