| வடகொரியாவை பயங்கரவாதத்திற்கு உதவியளிக்கும் நாடு என்ற தமது பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்குவதற்குத் தீர்மானித்துள்ள நிலையில் அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான அமைப்பு வடகொரியா, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட பல உலக இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. |
| " இது தொடர்பாக ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் அறிக்கை ஒன்றை பயங்கரவாத்திற்கு எதிரான அமைப்பு அமரிக்க காங்கிரஸ_க்கு சமர்ப்பித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினர் வடகொரியாவின் இரண்டு ஆயுதக்கப்பல்களை தாக்கிய சம்பவத்தையும் பயங்கரவாதத்திற்கு எதிரான அமைப்பு இதற்காக சுட்டிக்காட்டியுள்ளது. இதனை ஜப்பானின் சங்கேய் சிம்பம் என்ற செய்திதாளும் பிரசுரித்திருந்ததாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது |
திங்கள், 13 அக்டோபர், 2008
வடகொரியா விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க நிறுவனம் தெரிவிப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக