| புத்தக வெடிகுண்டு வைத்திருந்ததாக பண்டாரவளையில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார். |
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவர், பண்டாரவளையில் கடந்த 20 ஆண்டுகளாக அவர் பாடசாலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் புத்தகங்களுக்கு நடுவே துளையிட்டு வெடிபொருட்களைக் கொண்டு வெடிகுண்டு தயாரித்தாக அவர் மீது தற்போது குற்றம்சாட்டுள்ளது. |
திங்கள், 13 அக்டோபர், 2008
"புத்தக வெடிகுண்டு" வைத்திருந்ததாக ஆசிரியர் கைது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக