| ஜெபமாலை குகனேஷ் மற்றும் ஜெபமாலை சுஜித் என்ற சகோதரர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலங்கள் இரண்டும் ராகம வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. கொலையுண்ட இரண்டு பேரும் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
வெள்ளி, 10 அக்டோபர், 2008
கொழும்பில் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் சடலமாக மீட்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக