இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது
இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் 4.9 ரிச்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.இந்நிலநடுக்கம் இலங்கை நேரப்படி காலை 11:28 நேரப்படி ஏற்பட்டுள்ளது
இன்று தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அவலங்கள் திட்டமிடப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.தமிழனின் வீரச்செயல்கள் மறைக்கப்பட்டுவருகின்றன.
இவை எல்லாவற்றையும் வெளிக்கொண்டுவருவதே எனது நோக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக