இன்று காலை (17/9/2009) 6.30 மணியளவில் வட்டக்கச்சிக்கு அருகாமையில் சிறிலங்கா விமானப்படையினர் குண்டுட்த்தாக்குதலை நடத்தியுள்ளனர்.சேத விபரங்கள் இன்னும் வெளியிடப்பவில்லை.வழமை போலவே தமது பொய்ப் பிரச்சாரங்களை அவிழ்த்து விட்டுள்ளனர்.
இன்று தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அவலங்கள் திட்டமிடப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.தமிழனின் வீரச்செயல்கள் மறைக்கப்பட்டுவருகின்றன.
இவை எல்லாவற்றையும் வெளிக்கொண்டுவருவதே எனது நோக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக