பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுன் மற்றும் சர்வதேச அபிவிருத்தி செயலாளர் டக்ளஸ் அலக்சாண்டர் ஆகியோர் இவ்விடயம் குறித்து நியூயோர்க்கில் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து கலந்துரயாடியுள்ளனர்.
அதேவேளை பொதுமக்களை சுதந்திரமாக நடமாடவும் வெளியேறுவதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம். மேலும் இருத்தரப்பினரும் சர்வதேச சட்ட விதிமுறைகளிற்கு அமைவாக மனிதபிமான தொண்டு நிறுவனங்களின் சுதந்திரமான செயற்பாடுகளிற்கும் மோதல் இடம்பெறும் பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு குறித்து கவனத்திற்கு கொள்ள வேண்டுமென அறிக்கையில் லோட் மல்லோக் பிறவுன் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக