வியாழன், 18 செப்டம்பர், 2008

நாச்சிக்குடாவுக்கு அண்மையாக கடலில் கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் சண்டை

வலைப்பாடு அருகே சற்று நேரத்துக்கு முன் கடலில் கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் சண்டை நடைபெற்றுள்ளது. மேலதிக விபரங்கள் தொடரும்...

கருத்துகள் இல்லை: