இன்று வியாழக்கிழமை காலை 8.10 மணியளவில் பயணிகள் பேருந்து மீது கண்டிவீதியில் புளியங்குளம் புதூர் சந்தியில் வைத்து சிறிலங்கா படையினர் கிளைமோர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் மூவர் பேர் கொல்லப்பட்டனர். மூவர் படுகாயமடைந்தனர்.லலிதாராணி (வயது 28), கேதீஸ்வரன் (வயது 28), செல்வநாயகம் (வயது 48) ஆகியோர் காயமடைந்தனர்.கொல்லப்பட்டவர்கள் பெயர் விவரம் இதுவரை கிடைக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக