வாயுத்தாக்குதலுக்கு எதிராக முகமூடிகளை பயன்படுத்த ராணுவம் முடிவு
வாயுத்தாக்குதலுக்கு எதிராக முகமூடிகளை பயன்படுத்த ராணுவம் முடிவு.ஆனால் இது எவ்வளவு சாத்தியம் என்பது கேள்விக்குறியே.காடுகள் ஊடாக முன்னேறும் படையினர் முகமூடிகளை அணிந்து கொண்டு தாக்குதல் நடத்துவதில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.
இன்று தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அவலங்கள் திட்டமிடப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.தமிழனின் வீரச்செயல்கள் மறைக்கப்பட்டுவருகின்றன.
இவை எல்லாவற்றையும் வெளிக்கொண்டுவருவதே எனது நோக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக