அக்கராயனில் அண்மையில் நடந்த சண்டையில் புலிகள் புதிய தயாரிப்பு பல்குழல் பீரங்கிகளை பாவித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனாலேயே படையினருக்கு அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளன,ஆனால் அதை மூடி மறைத்து புலிகள் இரசாயன ஆயுதங்களை பாவித்ததாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
வியாழன், 18 செப்டம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக