இன்று முன்தினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நிலை கொண்டுள்ள 58டாவது சிங்கள படைகளிடம் 384 தமிழர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். என தேசியபாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. 180 ஆண்கள்-204 பெண்களுடன் சிறுவர்கள் உள்ளடங்கலாக 384 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர் இங்கு இவ்வாறு தஞ்சம் அடையும் மக்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கும் படையினர் ஆண்-பெண்களில் பலரை பிடித்து சித்திரவதை வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்வதாக செய்திகள் கசிந்துள்ளன.
வியாழன், 19 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
Hi,
Watch an interview with the artistes of a short film on Tamil Eelam here.
Thanks
Valaipookkal Team
கருத்துரையிடுக